அண்மையச் செய்திகள்
BBC TAMIL THOL.THIRUMAVALAVAN INTERVIEW,தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா?
தமிழ்த்தேசியம் குறித்துப் பேசுவதற்கு முன்பாக, தேசியம் என்பது தொடர்பான புரிதலைப் பெற வேண்டும். அதிலிருந்துதான் தமிழ்த் தேசியம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தேசம் என்பதிலிருந்துதான் தேசியம் உருவாகிறது. தேசம் என்பது ஒரு குறிப்பிட்ட...
நேர்காணல்கள்
அறிக்கைகள்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் விடுதலைச்...
இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான கணக்குத் தேர்வில் பாதிக்கும் மேற்பட்ட வினாக்கள் மிகவும் கடுமையாக இருந்த காரணத்தால் மாணவர்கள் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளனர். ஒரு மதிப்பெண்ணுக்கான வினாக்களில் ஐந்து மதிப்பெண்ணுக்கான வினாவைப் போல...
ஆர்பாட்டங்கள்
ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம் – தொல். திருமாவளவன்
மஹாராஷ்டிர மாநிலத்தில், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பீமா நதிக்கரையில் பேஷ்வா பிராமணர் படையை வீழ்த்தியது மகர்கள் எனப்படும் தலித்துகள் படை. இந்த யுத்த வெற்றி நினைவுச் சின்னம் பீமா கோரேகானில் அமைக்கப்பட்டுள்ளது....
Most popular
அன்னைத் தமிழ் அவமதிப்பு! இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!
அன்னைத் தமிழ் அவமதிப்பு!
இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை
சென்னையில் (23.1.2018) நேற்று நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் ப்ரோஹித்...
நியூஸ் 7 வியூகம் நிகழ்ச்சியில்
நியூஸ் 7 வியூகம் நிகழ்ச்சியில் தலைவர் கலந்து கொண்ட நேர்காணல்
https://youtu.be/MDlvsTHVAVs
நரிகளுக்கு நடுவே ஒரு சிறுத்தை!
நரிகளுக்கு நடுவே
ஒரு சிறுத்தை
o
அம்பேத்கரின் தொடர்ச்சி
பெரியாரின் நீட்சி
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒற்றைப் போர்வாள்!
o
நரிகளுக்கு நடுவே
ஒரு சிறுத்தை!
நந்தனை எரித்த
வஞ்சத் தீ
வெண்மணியில் எரிந்த
வன்மத் தீ
மேலவளவில்
மூண்ட சாதீ
அத்தனை தீயையையும்
அணைக்க வந்த
தொல் தீ
நீ வாழும் நொடி ஒவ்வொன்றும்
வரலாறாக...
கவிஞர் நா.முத்துகுமார்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை
இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான கணக்குத் தேர்வில் பாதிக்கும் மேற்பட்ட வினாக்கள் மிகவும் கடுமையாக இருந்த காரணத்தால் மாணவர்கள் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளனர். ஒரு மதிப்பெண்ணுக்கான வினாக்களில் ஐந்து மதிப்பெண்ணுக்கான வினாவைப் போல...
அமைப்பாய் திரள்வோம்
அமைப்பாய்த் திரள்வோம் – 46
அமைப்பாக்க நடவடிக்கையின்போது, உடன் பணியாற்றுவோர் தங்களுக் கிடையில் நல்லிணக்கமான நட்புறவை, தோழமையான அணுகுமுறையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
நட்பும் தோழமையும் பாதிக்கும் வகையில் உணர்ச்சிவயப்படுதல் கூடாது. அமைப்புக்காக, மக்களுக்காக, கொள்கைக்காகத் தங்களுக்கிடையில் தோழமையைப் போற்றுவது தவிர்க்க...
அமைப்பாய்த் திரள்வோம் – 45
உணர்ச்சிவயப்படும்போது மனிதன் உணர்ச்சியின் பின்னாலேயே ஓடும்நிலை உருவாகிறது.
அது இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடவேண்டியுள்ளது. மேலோங்கும் உணர்ச்சியின் வேகத்திற்கேற்ப, வலிமைக்கேற்ப, பண்பிற்கேற்ப மனிதன் இயங்க வேண்டியுள்ளது. உணர்ச்சி, தன்னை ஆளுவதற்கு அனுமதிக்கும் போது அவ்வுணர்ச்சியால் ஏற்படும்...
அமைப்பாய்த் திரள்வோம் – 44
உணர்ச்சிகள்தாம் மனிதனை எப்போதும் உந்தி இயக்கும் முதன்மை ஆற்றல்களாய் விளங்குகின்றன.
உணர்ச்சிகள் வழிநடத்த மனிதன் பின்பற்றுகிறான். அன்பு, பற்று; இரக்கம், கருணை; வெறுப்பு, ஆத்திரம்; பயம், பதற்றம்; பொறாமை, பகைமை; மகிழ்ச்சி, இன்பம்; துக்கம்,...
அமைப்பாய்த் திரள்வோம் – 43
பொதுவாக விமர்சனம் என்பது குற்றம்-குறைகளைச் சுட்டிக் காட்டுவதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.
குறை என்பது விமர்சனத்தின் ஒரு பகுதியே ஆகும், குறைகள் மட்டுமின்றி நிறைகளையும் மதிப்பீடு செய்வதே விமர்சனமாகும். விருப்பு வெறுப்பின்றி, ஒருசார்பு நிலையின்றி பிறரின்...
அமைப்பாய் திரள்வோம் – 41
மனத்தை அறிதல் என்பது ஒருவரின் பண்புகள் மற்றும் செயற்பாடுகளை மட்டுமே அறிதல் என்றாகாது. அவரின் மனம் சார்ந்த சூழல்களையும் மனத்தின் போக்குகளையும் ஆய்ந்தறிவதாகும். மனிதனின் இயக்கத்திற்கு மனமே அடிப்படை ஆற்றலாக அமைகிறது என்றாலும்,...
கவிதைகள்
சிறுத்தைகளும் களமாடட்டும்…
தைத்துப் போட்ட சட்டையும்
நைந்து போன டவுசரும்
நொந்து கிடந்த வாழ்வும்
உன் சிலேட்டில் சிற்பமாய்...
o
கூனிக் கிடந்த குடிசையும்
குருதி சிந்திய சேரியும்
ஈரம் பார்த்த இமைகளும்
உன் சுவட்டில் ஓவியமாய்...
o
ஏடுகள் புரட்டிய இதயமும்
எழுதித் தேய்ந்த விரலும்
எண்ணிலடங்கா களமும்
உன் தூவலில் தூரிகையாய்...
o
பனை...