Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு: “உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல்...
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு:"உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு பேரதிர்ச்சி...
தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இடைநீக்கம்: திட்டமிட்ட பழிவாங்கும் போக்கை ஆளுநர் கைவிட வேண்டும்!
தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இடைநீக்கம்:
-------------------------
திட்டமிட்ட பழிவாங்கும் போக்கை ஆளுநர் கைவிட வேண்டும்!
துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும்!
------------------------------தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி....
Most Popular
செய்தி தொக்குப்புகள்
என் அன்பு இளவலை இழந்துவிட்டேன்
https://youtu.be/IF3mlRFW1Bk
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக மறுசீரமைப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக மறுசீரமைப்பு வரையறைகள் பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது...
‘டிரம்ப் அறிக்கை – மோடி தேசிய நலன்களை கைவிட்டுவிட்டார்’ – – முனைவர் தொல்.திருமாவளவன்.
'டிரம்ப் அறிக்கை - மோடி தேசிய நலன்களை கைவிட்டுவிட்டார்'
நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளேன்.
- முனைவர் தொல்.திருமாவளவன்."முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையை விவாதிப்பதற்காக அவையின் அலுவல்களை ஒத்திவைப்பதற்கான ஒரு தீர்மானத்தை முன்மொழிய அனுமதி கோருகிறேன்அமெரிக்கா...
“பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவை புறக்கணித்துள்ளனர்” – திருமாவளவன் தாக்கு
சென்னை: பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளனர் என்றும் அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏழு கட்டங்களாக...
நவம்பர் 26- இந்திய அரசமைப்புச் சட்டநாள் – விடுதலைச் சிறுத்தைகளின் உறுதிமொழி
மாமனிதர் புரட்சியாளர்
அம்பேத்கர் அவர்களின்
அளப்பரிய பேருழைப்பால்
வடித்து வகுத்தளிக்கப்பெற்ற
இந்திய அரசமைப்புச் சட்டம்
அரங்கேற்றப்பட்ட நாளான
நவம்பர் 26 அன்றுஅச்சட்டத்தின் அடிப்படைக் கூறுகளான
" நீதி, சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் "
ஆகியவற்றை நீர்த்துப் போகாமல் பாதுகாத்திடவும் --புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்
கண்ட...
































