Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
“உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும்”
என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் கடிதம் அளித்து வலியுறுத்தியுள்ளேன்.
~~~~~~~~"1....
தமிழர் இறையாண்மை நாள்! – தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும்;தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும்உறுதியேற்போம்!
நவம்பர் -01:தமிழர் இறையாண்மை நாள்!தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும்;தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும்உறுதியேற்போம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!1956 ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல்...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல், மழை ஏற்படுத்திய சேதம் குறித்து விவாதிக்க அவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்: மக்களவையில்...
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல், மழை ஏற்படுத்திய சேதம் குறித்து விவாதிக்க அவையின் பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என விசிக சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் திருமாவளவன் நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், நவம்பர் 23,...
தவெக மாநாடு- ஆட்சியதிகாரத்தில் பங்கு – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
தவெக மாநாடு- ஆட்சியதிகாரத்தில் பங்கு~~~~அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது...
‘சிதம்பரத்தில் போட்டியிட வேண்டாமென வலியுறுத்தினார்கள்
https://youtu.be/t7i6okulV38
`கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்பதை ஏற்க முடியாது’ – மதுவிலக்கு கொண்டுவர திருமா வலியுறுத்தல்!
``கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே அரசின் சார்பில் மதுக்கடைகள் நடத்தப்படுவதாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையவாதமாக இல்லை என்பதை இத்தகைய சாவுகள் உறுதிப்படுத்துகின்றன." - திருமாவளவன்கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 40 பேர் உயிரிழந்ததும், இன்னும் பலர் மருத்துவமனைகளில்...

































