Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு:உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!கிரீமிலேயர் முறையைப் பற்றிக் கூறியுள்ள கருத்தைப் புறந்தள்ள வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!எஸ்சி பட்டியலில் உள்ள...
ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு! உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்!
ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு!
உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ஏப்ரல் 25,26 ஆகிய நாட்களில் நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையான "ராஜ்பவனில்" தமிழ்நாட்டில் உள்ள 45 மத்திய, மாநில...
செய்தி தொக்குப்புகள்
வன்னி அரசு அவர்களை ஆதரித்து, கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி பரப்புரை!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வி.சி.க. சார்பில் திண்டிவனம் தொகுதி வெற்றி வேட்பாளர் வன்னி அரசு அவர்களை ஆதரித்து, கழக இளைஞர் அணிச் செயலாளர் Udhayanidhi Stalin பரப்புரை!https://youtu.be/UiRZ-CGPvsM...
தோழர் தணிகைச்செல்வன் மறைவு:தமிழ்த்தேசிய- பாட்டாளி வர்க்க போராளிகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!
தோழர் தணிகைச்செல்வன் மறைவு:தமிழ்த்தேசிய- பாட்டாளி வர்க்க போராளிகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!மக்கள் பாவலர் தோழர் தணிகைச்செல்வன்(90) அவர்கள் நேற்று மாலை காலமானார். இன்று அவருடைய திருவுடலுக்கு விசிக சார்பில் மலர்...
`கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்பதை ஏற்க முடியாது’ – மதுவிலக்கு கொண்டுவர திருமா வலியுறுத்தல்!
``கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே அரசின் சார்பில் மதுக்கடைகள் நடத்தப்படுவதாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையவாதமாக இல்லை என்பதை இத்தகைய சாவுகள் உறுதிப்படுத்துகின்றன." - திருமாவளவன்கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 40 பேர் உயிரிழந்ததும், இன்னும் பலர் மருத்துவமனைகளில்...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பாஜக, ஆர் எஸ் எஸ் ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள்...
“அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினை…” – திருமாவளவன் சாடல்
சென்னை: அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினையை பெரிதுபடுத்துகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக...
































