Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
தவெக மாநாடு- ஆட்சியதிகாரத்தில் பங்கு – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
தவெக மாநாடு- ஆட்சியதிகாரத்தில் பங்கு~~~~அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது...
சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது!
சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது!ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டண...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
திருமா – வக்ஃப் வாரிய சட்ட மசோதா- புதுதில்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பிலான ஆட்சேபணைகள்
பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வக்ஃப் வாரிய சட்ட மசோதா இப்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என புதுதில்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பிலான ஆட்சேபணைகளை...
ஆரிய எதிர்ப்புக்கான மாற்று அரசியலின் மூலவர் சீனிவாசனார்!
சூலை -07மாமனிதர் ரெட்டமலை சீனிவாசனார்பிறந்தநாள்:ஆரிய எதிர்ப்புக்கான மாற்று அரசியலின் மூலவர் சீனிவாசனார்!அய்யாவுக்கு எமது வீரவணக்கம்!மாமனிதர் ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாளில் அவரின் சமூக- அரசியல் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு எமது...
நெஞ்சுறுதி துடுப்பு கொண்டு நெருப்பு நதியை நீந்தியவர்
நமது இந்தியச் சமூக அமைப்பு முறையில் ஆண்டாண்டுகளாக அடக்கப்பட்டு, அடிமையானவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக அயராது போராடி அதிலே வெற்றி கண்ட ஆற்றலாளர், ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக ஓயாது பாடுபட்ட உத்தமர். நசுக்கப்பட்ட நலிந்த பிரிவினரின்...
‘டிரம்ப் அறிக்கை – மோடி தேசிய நலன்களை கைவிட்டுவிட்டார்’ – – முனைவர் தொல்.திருமாவளவன்.
'டிரம்ப் அறிக்கை - மோடி தேசிய நலன்களை கைவிட்டுவிட்டார்'
நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளேன்.
- முனைவர் தொல்.திருமாவளவன்."முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையை விவாதிப்பதற்காக அவையின் அலுவல்களை ஒத்திவைப்பதற்கான ஒரு தீர்மானத்தை முன்மொழிய அனுமதி கோருகிறேன்அமெரிக்கா...
பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும்.. குரல் எழுப்பிய திருமாவளவன்
சென்னை: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா...
































