Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு:
இசுலாமிய மார்க்க அறிஞர் தர்வேஸ் ரஷாதி மறைவு:விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!இசுலாமிய விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் திரு. தர்வேஸ் ரஷாதி ஹஸ்ரத்(60) அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது....
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு:உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!கிரீமிலேயர் முறையைப் பற்றிக் கூறியுள்ள கருத்தைப் புறந்தள்ள வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!எஸ்சி பட்டியலில் உள்ள...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
அகில இந்திய அளவிலான பொதுவேலை நிறுத்தம் மற்றும் தமிழக அளவிலான கண்டன_ஆர்ப்பாட்டம்!
பிப்ரவரி -12 ஒரேநாளில் இரு போராட்டங்கள்!
அகில இந்திய அளவிலான பொதுவேலை நிறுத்தம் மற்றும் தமிழக அளவிலான கண்டன_ஆர்ப்பாட்டம்! வெகுமக்களுக்கு விரோதமான ஃபாசிச பாஜக அரசின் அடாவடிப் போக்குகளைக் கண்டித்து பிப்ரவரி 12 அன்று அகில...
சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் – திருமாவளவன்!
மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதற்கு கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தில் சிங்கள கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னை: சென்னை விமான நிலையத்தில்...
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவி விலக வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்- படுகொலை :
--------------------------------------------------------------------
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவி விலக வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
--------------------------------------------------------------------காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர்...
துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக் கடற்படையினரை கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி படுகொலை!துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக் கடற்படையினரை கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!இராமேஸ்வரம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 2000 மீனவர்கள் மீன் பிடிக்கச்...
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை !
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும்
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை !தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-------------------------------------------------இந்திய ஒன்றிய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்து உள்ள 'நிதிநிலை அறிக்கை'...
































