Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் : மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல்...
#பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் :
மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதி!
ஒன்றிய பாஜக அரசு உடனே இதனை திரும்பப் பெறவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
----------------பல்கலைக்கழக மானிய குழு (UGC)...
தமிழர் இறையாண்மை நாள்! – தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும்;தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும்உறுதியேற்போம்!
நவம்பர் -01:தமிழர் இறையாண்மை நாள்!தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும்;தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும்உறுதியேற்போம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!1956 ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல்...
செய்தி தொக்குப்புகள்
கட்சி வரலாறு
உறுதிமொழிஇந்திய அரசியமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள சமத்துவம், சனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு உண்மையாகவும், நம்பிக்கையாகவும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்போமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதி அளிக்கிறது.இயக்க விவரம்இயக்கத்தின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றைப்...
என் அன்பு இளவலை இழந்துவிட்டேன்
https://youtu.be/IF3mlRFW1Bk
`இனி `இந்தியா’ கூட்டணி தொடருமா? டு விஜய் அரசியல் வருகை வரை..!’ – திருமாவளவன் சொல்வதென்ன?!
2024 நாடாளுமன்ற தேர்தலின் மூலம், மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி! இந்த நிலையில், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்.
``இந்தியா கூட்டணிக்கு மக்கள்...
பாஜவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்: திருமாவளவன் டிவிட்
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: ஜம்மு காஷ்மீரில் எதிர்பார்த்தது போல இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாடு கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது....
தாய்ச்சொல்- 05 : புரட்சியாளர் அம்பேத்கர், இந்திய மண்ணுக்கும் உலகளாவிய மானுடத்துக்கும் ஆற்றியுள்ள பங்களிப்புகள் அளப்பரியவை.
தாய்ச்சொல்- 05
-----------------------------
அவர் ஊழித் தீ!
-----------------------------
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம்.
திசம்பர்-06 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள். அவர் காலமாகி அறுபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.1956 திசம்பர் 06 அன்று புது தில்லி,...

































