Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையேற்று கார்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும்!
காவிரி நதிநீர் சிக்கல்:ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையேற்று கார்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும்!தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு...
அனகாபுத்தூரில் குடியிருப்புகளை இடிக்கும் பணி; தலைமைச் செயலாளரை சந்திக்க திருமாவளவன் முடிவு
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில், அடையாறு ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் மூகாம்பிகா நகர், காயிதே மில்லத் நகர் மற்றும் ஸ்டாலின் நகரிலுள்ள குடியிருப்புகளை அகற்றும் பணி நடைப்பெற்று வரும் சூழலில் அங்கு வாழும் மக்கள்...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
உயர்நிலைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
2024 அக்டோபர் 10 ஆம் நாள் விசிக தலைமையகமான சென்னை- அசோக்நகர், அம்பேத்கர் திடலில் நடைபெற்ற உயர்நிலைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!1) கடந்த அக்டோபர்-02 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு...
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு:உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!கிரீமிலேயர் முறையைப் பற்றிக் கூறியுள்ள கருத்தைப் புறந்தள்ள வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!எஸ்சி பட்டியலில் உள்ள...
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை !
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும்
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை !தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-------------------------------------------------இந்திய ஒன்றிய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்து உள்ள 'நிதிநிலை அறிக்கை'...
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான அறிவிப்பு: சமூகநீதி சக்திகளுக்குக் கிடைத்த வெற்றி! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
இந்தியாவில் அடுத்து மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என இந்திய ஒன்றிய அரசு அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்! இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...
Dedicate ‘State party’ tag to party cadre who faced poll violence in Chidambaram in...
Viduthalai Chiruthaigal Katchi founder and Chidambaram M.P., Thol. Thirumavalavan, on Friday recalled the arduous journey of steering the party through the transition from being...


































