அண்மையச் செய்திகள்

தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!

0
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி! ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்! விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை! -----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...

Travel Guides

அறிக்கைகள்

சம்பலில் சிறுபான்மை சமூகத்தினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

0
“உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் கடிதம் அளித்து வலியுறுத்தியுள்ளேன். ~~~~~~~~"1....

தோழர் தணிகைச்செல்வன் மறைவு:தமிழ்த்தேசிய- பாட்டாளி வர்க்க போராளிகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!

0
தோழர் தணிகைச்செல்வன் மறைவு:தமிழ்த்தேசிய- பாட்டாளி வர்க்க போராளிகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!மக்கள் பாவலர் தோழர் தணிகைச்செல்வன்(90) அவர்கள் நேற்று மாலை காலமானார். இன்று அவருடைய திருவுடலுக்கு விசிக சார்பில் மலர்...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisment -
Google search engine

Most Popular

தாய்ச்சொல்

செய்தி தொக்குப்புகள்

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான அறிவிப்பு: சமூகநீதி சக்திகளுக்குக் கிடைத்த வெற்றி! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

இந்தியாவில் அடுத்து மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என இந்திய ஒன்றிய அரசு அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்! இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...

தவெக மாநாடு- ஆட்சியதிகாரத்தில் பங்கு – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

தவெக மாநாடு- ஆட்சியதிகாரத்தில் பங்கு~~~~அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது...

இந்தியாவின் பன்மைத்துவம் காக்கப்படமாநில சுயாட்சி முக்கியம்!

இந்திய அரசியலமைப்புச் சட்டமானது மத்தியில் ‘கூட்டாட்சி’ முறையை வலியுறுத்துகிறது. மாநில அரசுகளின் ஒன்றியமே மத்திய அரசு என அது விவரிக்கிறது. வலிமைமிக்கதாக மத்திய அரசு அமைய வேண்டும் என்பதும் அந்த வலிமையானது மாநில...

தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு: “உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது”

தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு:"உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு பேரதிர்ச்சி...

“அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினை…” – திருமாவளவன் சாடல்

சென்னை: அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினையை பெரிதுபடுத்துகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக...

சிறப்புபக்கம்

error: Content is protected !!