திருமா – வக்ஃப் வாரிய சட்ட மசோதா- புதுதில்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பிலான ஆட்சேபணைகள்
பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வக்ஃப் வாரிய சட்ட மசோதா இப்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என புதுதில்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பிலான ஆட்சேபணைகளை...
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு: “உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது”
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு:"உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு பேரதிர்ச்சி...
சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது!
சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது!ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டண...
சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது!
சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது!ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இந்தக் கட்டண உயர்வை...
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே எஸ்சி பட்டியலை...
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ! ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!--------------------------------------------புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே...
துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக் கடற்படையினரை கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி படுகொலை!துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக் கடற்படையினரை கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!இராமேஸ்வரம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 2000 மீனவர்கள் மீன் பிடிக்கச்...
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு:உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!கிரீமிலேயர் முறையைப் பற்றிக் கூறியுள்ள கருத்தைப் புறந்தள்ள வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!எஸ்சி பட்டியலில் உள்ள...












